
பல மாதங்களாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் பல வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள 1200 பேர் சிறைச்சாலைகளிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
ஈகைத் திருநாளாம் ஈதுல் ஃபித்ர் வருவதையொட்டி பெருநாள் பரிசு இது என்றும், மகிழ்ச்சியான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக இளைஞர்களுக்கு இரண்டாவது முறையாக வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்றும் உமர் அப்துல்லாஹ் கூறினார்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.