N

21.11.11

சவுதி:ஜித்தா பள்ளிக்கூட தீவிபத்தில் 46மாணவிகள் மரணம்!


சவுதி அரேபியா ஜித்தாவில்,பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் 2 ஆசிரியர்கள் மேலும் 46 க்கும் மேற்பட்ட மாணவிகள் மரணமடைந்துள்ளனர்.

ஜித்தா அல்-ஸஃபா என்ற இடத்தில் உள்ள "பரா-எம் வதன்" என்ற தனியார் பெண்கள் பள்ளிக்கூடத்தில், சனிக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கடும் தீ விபத்தில் இக்கோர சம்பவம் நடந்துள்ளது.

இதில் மரணமடைந்தவர்கள் தவிற்த்து ஏராளமான மாணவியர் காயமடந்துள்ளனர் இவர்கள் அணைவரும் ஜித்தாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.