
கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த கம்யூனிஸ்டு கட்சிகள் தற்போது அ.தி.மு.க. அணியில் உள்ளன. தே.மு.தி.க.வும், அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து 41 இடங்களை வாங்கிக் கொண்டது. எனவே, நீங்கள் கேட்கும் அளவுக்கு தொகுதிகளை ஒதுக்க முடியாது என்று அ.தி.மு.க. தரப்பில் ம.தி.மு.க. நிர்வாகிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
கூட்டணி கட்சிகள் சமரச முயற்சியால் ம.தி.மு.க.வை சேர்க்கவேண்டும் என வற்புறுத்தி உள்ளன. இதனால் அ.தி.மு.க. இறங்கி வந்து ம.தி.மு.க.வை கூட்டணியில் சேர்க்க முன்வந்ததாகவும் ம.தி.மு.க.வுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கி கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.