உலககோப்பை கிரிக்கெட் கால் இறுதி போட்டியில் இன்று ஆமதாபாத்தில் நடைபெற்ற 2 வது ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிக்கி பாண்டிங் 118 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி தரப்பில் ஜாகீர்கான், அஸ்வின், யுவராஜ் சிங் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 47.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக யுவராஜ் சிங் 57 ரன்களும் தெண்டுல்கர் 53 ரனகளும் எடுத்திருந்தனர். இதையடுத்து அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோத உள்ளது
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிக்கி பாண்டிங் 118 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி தரப்பில் ஜாகீர்கான், அஸ்வின், யுவராஜ் சிங் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 47.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக யுவராஜ் சிங் 57 ரன்களும் தெண்டுல்கர் 53 ரனகளும் எடுத்திருந்தனர். இதையடுத்து அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோத உள்ளது
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.