N

5.4.11

அம்மாவும்! கேப்ட்டனும்! ஒரு மேடையில் பிரச்சாரம்!!

எப்ரல் 5,; கோவையில் நாளை ஏப்ரல் 6ல் நடக்கும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜெயலலிதா, விஜயகாந்த் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். அதிமுக தலைமைக்கழகம் இதை அறிவித்துள்ளது.

கோவை சிதம்பரம் பூங்காவில் நாளை மாலை தேர்தல் பிரச்சார கூட்டம் நடக்கிறது. ஜெயலலிதா, பிரகாஷ் காரத், விஜயகாந்த், பரதன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கு பெறுகின்றனர்.

விஜயகாந்த் பிரச்சார பயண பட்டியலின் படி நாளை தஞ்சாவூரில் பிரச்சாரம் செய்ய வேண்டும். ஆனால் இந்த திடீர் முடிவால் விஜயகாந்த் தஞ்சாவூர் பிரச்சாரத்தை தள்ளிவைத்துவிட்டு நாளை கோவை செல்கிறார்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.