ஒவ்வொரு சுற்று முடிவும் வெளியிட்ட பிறகே அடுத்த சுற்று வாக்குகள் எண்ணப்படும் என்று, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 13ஆம் தேதி நடைபெறுகிறது.
மே 13ஆம் தேதி மாலையே முழு முடிவுகள் வெளியாகும். ஒவ்வொரு சுற்று முடிவும் வெளியிட்ட பிறகே அடுத்த சுற்று வாக்குகள் எண்ணப்படும். பல கட்டங்களாக தேர்தல் நடப்பதால் வாக்கு எண்ணிக்கை ஒரு மாதம் தாமதமாகிறது என்றார்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.