வருகின்ற 11ம்தேதி மாலை நமதூர் பேருந்து நிலையத்தில் தமுமுக வின் சார்பாக (அவசர ஊர்தி) ஆம்புலன்ஸ் அர்பணிப்பு விழா நடைபெற உள்ளது .
இதில் மமக தலைவரும் ராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லாஹ் ,ஹைதர் அலி .தமிமுன் அன்சாரி உள்ளிட்ட தலைசிறந்த பேச்சாளர்களும் காவல்த்துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என நகரத்தலைவர் உமர்த்தம்பி அவர்கள் தெரிவித்தார் .
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.