தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு திமுக தலைவர் கலைஞர் பேட்டி அளித்தார்.
கடந்த தேர்தலில் வெற்றி பெற்று முதல் கையெழுத்தாக இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டத்தில் கையெழுத்திட்டீர்கள். தற்போது நடைபெற உள்ள தேர்தலில் வெற்றி பெற்றால் உங்களின் முதல் கையெழுத்து எதுவாக இருக்கும் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்,
அது எந்த கையெழுத்தாக இருந்தாலும், அந்த கையெழுத்து ஏழை எளிய, பாட்டாளி மக்களின் வறுமையை போக்குகின்ற வகையில் இருக்கும் என்றார்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.