பெரியாறு அணையை வரும் 14-ம் தேதி திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். பெரியாறு அணை 120 நாட்களுக்கு திறக்கப்படுகிறது. வைகை அணையும் 14-ம் தேதி திறக்கப்படுகிறது. பெரியாறு அணையால் 14 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், வைகை அணையால் 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.
பாபநாசம், சேர்வலார், மணிமுத்தாறு அணைகளில் இருந்தும் தண்ணீர் திறந்துவிட முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.