N

12.2.12

இருளை நோக்கி!!!


அதிரை:முன்பெள்ளாம் மின்சாரம் எத்துனை மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று கேட்ட காலம் போய் எவ்வலவு நேரம் மின் சாரம் இருக்கும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுளோம்.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்விற்க்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் மின்சாரம் அடிக்கடி நிறுத்தப்படுவதால் மாணவர்கள் மிகவும் வறுத்தம் அடைகின்றனர்.

மின்நிறுத்தால் தொழில் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் வியாபாரிகள் மன உழைச்சலுக்கு ஆளாகின்றனர்.

அதிரை மின்சார வாரியம் தொலை பேசி எண் 04373-242444

1 comments:

  1. Maanavargalin ilatchiyathai thadukum thaduppaaga minvettu irukirathu.
    Iravu nera minvettai thavirthukolvathu nallathu ean endrai Thirudargalin attuliyam adigarikindrathu.

    ReplyDelete

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.