N

11.5.21

கேரளாவில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது: பிற மாநிலங்களுக்கு அனுப்ப கையிருப்பு இல்லை - பிரதமருக்கு பினராயி விஜயன் கடிதம்

திருவனந்தபுரம், மத்திய ஆக்சிஜன் குழுமம், மாநிலங்களுக்கு இடையேயான ஆக்சிஜன் பகிர்தலைக் கண்காணித்து உறுதி செய்து வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ள மாநிலங்களுக்கு அண்டை மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் சென்று சேர்வதை இந்தக் குழு உறுதி செய்கிறது. அதன்படி நாளொன்றுக்கு 40 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழகத்துக்கு வழங்குமாறு கேரளாவுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், கேரளாவில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது என்றும், பிற மாநிலங்களுக்கு அனுப்ப கையிருப்பு...

3.5.21

இஸ்லாமிய இணையதளங்கள்

 1. www.satyamargam.com2. www.islamkalvi.com3. www.tamilislam.com4. www.readislam.net5. www.idhuthanislam.com6. www.Islamiyadawa.com7. www.tamililquran.com8. www.makkamasjid.com9. www.islamkural.com10. www.albaqavi.com11. www.onlinepj.com12. www.samarasam.net13. www.suvanathenral.com14. www.thiruquran.com15. www.rahmath.net16. www.islamparvai.com17. www.tam...

29.5.14

அதிரை இணையதள கூட்டமைப்பு தொடக்கம்! (AWO)

அதிரை இணையதள நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் மாலை அதிரை நியூஸ்  நிர்வாகி அவர்களின் இல்லத்தில் நடைப்பெற்றது.  இதில் அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் Z.முகம்மது சாலிஹ், அதிரை பிறை சார்பில் M.R.முகம்மது சாலிஹ், இர்ஷாத், அதிரை நியூஸ் சார்பில் அஜீம், ராஜேஸ், அதிரை செய்தி சார்பில் முகம்மது ஆகியோர் கலந்துக்கொண்டனர்.  இக்கூட்டத்தில் அதிரையில் உள்ள முக்கிய விவகாரங்கள் பிரச்சனைகள் அதனை எவ்வாறு கையாளுவது முதலிய பல விவாதங்கள்...

24.1.14

மாரடைப்பு வராமல் தடுப்பது எப்படி

40-வயதுக்கு மேல் லேசான நெஞ்சுவலி வந்தாலும் இசிஜி எடுத்து உண்மையான மாரடைப்பை உணர்ந்து கொள்ளலாம். சாதாரண தசைவலி,  வாய்வுப்பிடிப்புகள், வயிற்றுவலி போன்றவை கூட நெஞ்சில் வலியை ஏற்படுத்தும். எனவே 40-வயதுக்கு மேல் இசிஜி எடுத்துப் பார்த்துக்கொள்வது  நல்லது.  இரத்தத்தில் கொழுப்புச்சக்தி அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதனால் இரத்தக் குழாயை அடைக்கும் இரத்தம் உறைந்த கட்டிகள்  வுலீசழஅடிரள உண்டாகாமல் காக்கலாம். மதிய உணவு...

2.8.13

இஸ்லாமிய​ இணையதலங்க​ள்

1. www.satyamargam.com 2. www.islamkalvi.com 3. www.tamilislam.com 4. www.readislam.net 5. www.idhuthanislam.com 6. www.Islamiyadawa.com 7. www.tamililquran.com 8. www.makkamasjid.com 9. www.islamkural.com 10. www.albaqavi.com 11. www.onlinepj.com 12. www.samarasam.net 13. www.suvanathenral.com 14. www.thiruquran.com 15. www.rahmath.net 16. w...

27.10.12

தியாக திருநாள் வாழ்த்துக்கள்

...

15.9.12

Android App For Adirai Blogs

New android App available for Adirai Blogs. Easy Way To Browse                                             அதிரை இணையதங்களை உங்கள் கைபேசியில் சுலபமாக காண்பதற்கு இந்த  (Android App)  நீங்கள் (Download) செய்து கொள்ளுங்க...

20.8.12

மருதாணி பயன்படுத்திய குழந்தை பலி? வதந்தியால் அதிரையில் பரபரப்பு!

மருதாணி வைத்ததால் குழந்தை பலி? வதந்தியால் அதிரையில் பொதுமக்கள் பீதி. இன்று நாம் நோன்பு பெருநாள் கொண்டாட இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் மருதாணி வைத்ததால் குழந்தைகள் பலி? என்று சிலர் கிழப்பிய வதந்தியால் நமதூர் பொதுமக்கள் மற்றும் ஜமாத்தார்கள் அச்சம் அடைந்துள்ளனர். சிலர் தங்களின் சொந்த லாபத்திற்க்காக இது போன்ற வதந்தியை கிழப்பி குளிர்காய்கின்றனர்.பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை.அதிரை தண்...

3.8.12

திருக்குர்ஆன் ஓத நேரமில்லை..!

புனிதமிக்க ரமலான் மாதம் ஒவ்வொன்றாக நம்மை விட்டு சென்றுகொண்டிருக்கிறது, இனியும் சில நாட்கள் மட்டுமே நமக்காக உள்ளது, அனால் நம்மில் பலர் நோன்பை நோற்பவராக இருந்தாலும் திருக்குர்ஆனுடன்  தொடர்பு மிக மிக குறைவாகவே உள்ளது. நேரமில்லை என்ற காரணமும், சரியாக ஓதத் தெரியாது என்ற ஒரு மனநிலையும் நம்மில் பலபேருக்கு உள்ளது. ரமலான் மாதம் குர்ஆன் அருளப்பட்ட மாதம்:‘ரமழான் மாதம் எத்தகையது என்றால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய, சத்தியத்தை அசத்தியத்தை பிரித்துக்...

6.6.12

AXகல்வி விருது 2012 வழங்கும் விழா!!

அதிரையில் +2 மற்றும் பத்தாம் வகுப்பில் வெற்றிபெறும் மாணவ மாணவியர்களை கவுரவிக்கும்முகமாகவும் மாநில அளவில் முதலிடத்தை பிடிக்க ஆர்வம் ஏற்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அதிரை எக்ஸ்பிரஸ் கல்வி அவார்டு இன்ஷா அல்லாஹ் நாளை நடைபெறும் அனைத்து முஹல்லாஹ் 6வது கூட்டத்தில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கல்வியாளர்கள் ஆசிரிய பெருந்தகைகள் என பெரும்பாலலோர் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு கேடயமும் ரொக்க பரிசுகளும் வழங்க உள்ளனர்  .  இந்த முக்கியம்வாய்ந்த...

2.6.12

SDPI நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

ஏழைஎளிய நடுத்தர மக்களை பாதிக்கும் மத்திய அரசின் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நேற்று பட்டுகோட்டை தலைமை தபால்  நிலையம் எதிரில்  SDPI நடத்திய கண்டன ஆர்ப்பாட்டதில் பலதரபட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு SDPIன் மாவட்டத்தலைவர் M.ஆசாத் அவர்கள் தலைமை ஏற்க SDPI யின் மாவட்ட செயலாளர் Z.முஹம்மது இலியாஸ் அவர்கள் முன்னிலையில். SDPIன் திருச்சி மாவட்ட துணைத் தலைவர் S.சம்சுதீன் அவர்கள் கண்டன உரையாறினார். இதில் மத்திய...

12.5.12

அரசு வேலை விழிப்புணர்வு & வழிகாட்டி முகாம்!

கேம்பஸ் ஃப்ரண்ட் இந்தியா என்கிற தேசிய மாணவ இயக்கத்தின் சார்பில் அரசு வேலை வாய்ப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டி முகாம் அதிரையில் நடைப்பெற உள்ளது.அரசுத்துறையில் முஸ்லிம்கள் திட்டமிட்டே புறந்தள்ளப்படுவது ஒருபுறம் இருக்க, துரதிஷ்டவசமாக இன்றைய முஸ்லிம் இளைஞர்களும் அரசு பணிகளுக்கு செல்வது குறித்து சிந்திப்பது கூட இல்லை. ஆண்டுதோறும் பல்வேறு அரசுப் பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டாலும் நமதூரை சார்ந்த படித்த இளைஞர்கள் சரியான விழிப்புணர்வும்...